/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.
/
பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.
பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.
பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.
PUBLISHED ON : நவ 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.
பொருள்: நல்ல மரத்திற்கு எப்படி நச்சுக் கனிகளைத் தரத் தெரியாதோ அதுபோல, நல்ல குணம் படைத்தவர், மற்றவருக்கு தீமை செய்யவே தெரியாதவராக இருப்பார்; நச்சு மனம் படைத்தவர், மற்றவருக்கு தீமை செய்வதிலேயே குறியாக இருப்பார்.

