/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது
/
பழமொழி: சாது மிரண்டால் காடு கொள்ளாது
PUBLISHED ON : டிச 26, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
பொருள்: சாதுவாக இருப்பவர்கள், சண்டைக்கே போக மாட்டார்கள். அவர்களின் பொறுமையை மிக அதிகமாக சோதித்தால், யாராலும் தாங்க முடியாத அளவு அவர்களுக்கு கோபம் வரும்.

