/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பொல்லாத மனம் புத்தி கேளாது.
/
பழமொழி : பொல்லாத மனம் புத்தி கேளாது.
PUBLISHED ON : அக் 18, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொல்லாத மனம் புத்தி கேளாது.
பொருள்: வீண் சிந்தனை செய்து மனதைக் கெடுத்துக் கொள்பவர்களுக்கு, யார் நல்லது சொன்னாலும் அறிவில் ஏறாது.