/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.
/
பழமொழி: உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.
PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுக்காத புடவை பூச்சிக்கு இரை.
பொருள்: புடவைகளை உடுத்தாமல், அலமாரியில் பூட்டிவைத்தால், நாளடைவில் அவை மட்கி கந்தலாகி விடும். அது போல, அறிவு உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் போனால், அவை பாழாகும்.

