/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி:வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும்.
/
பழமொழி:வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும்.
PUBLISHED ON : நவ 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும்.
பொருள்: வெள்ளம் பாய்ந்தோடி கடலில் கடந்துவீணாவதைத் தவிர்க்க, ஆறுகளில் அணை கட்டுவது போல, பிரச்னைகள் பாய்ந்தோடி நம்மைத் தேடி வரும் முன், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

