/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?
/
பழமொழி : பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?
பழமொழி : பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?
பழமொழி : பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?
PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?
பொருள்: எந்த விஷயத்திற்கு எப்படி உழைக்க வேண்டுமோ அப்படி உழைக்க வேண்டும்; வேண்டாத வேலை பார்த்து, 'நமக்கு நல்லது ஒன்றும் நடக்கவில்லையே' என்று ஏங்குவது முட்டாள்தனம்.