/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
/
பழமொழி: எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
பொருள்: செய்ய வேண்டிய எந்த பணியாக இருந்தாலும், சிரத்தையுடன் செய்து முடித்து விட வேண்டும்; செய்யாமல் தவறவிட்டு, 'எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே...' என அழுவதால், ஒரு பலனும் ஏற்படாது.