/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஆழம் தெரியாமல் காலை விடாதே!
/
பழமொழி : ஆழம் தெரியாமல் காலை விடாதே!
PUBLISHED ON : டிச 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
பொருள்: தண்ணீரின் ஆழத்தை
அறியாமல், காலை வைத்தால் மூழ்க நேரிடும். அதுபோல, ஒரு காரியத்தின் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல், அதில் இறங்கக் கூடாது.

