/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?
/
பழமொழி : அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?
பழமொழி : அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?
பழமொழி : அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?
PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழுதாலும், பிள்ளை அவள் தானே பெற வேண்டும்?
பொருள்: கர்ப்பிணி எவ்வளவு கதறினாலும், அவரது குழந்தையை மற்றவர் வயிற்றிலிருந்து எடுக்க முடியாது. அதுபோல, நமக்கு நேரும் சோகங்களை, மற்ற யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாது; நாம் மட்டுமே அதற்கு சொந்தம்.