/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்.
/
பழமொழி: எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்.
PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்.
பொருள்: நம் எல்லை ஊரில் எத்தனை சண்டை சச்சரவு நடந்தாலும், நம் விவசாய பராமரிப்பை ஒருநாளும் விட்டுவிடக் கூடாது; அப்படி கைவிட்டால், ஊரே பட்டினி கிடக்க வேண்டியதாகி விடும்.

