உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
உறவை பகைத்தாலும் ஊரை பகைக்காதே!
பொருள்: உறவுகளை பகைத்து, ஒதுக்கி வைத்தாலும் நாம், ஊராரை பகைக்கவே கூடாது; பகைத்தால் நிம்மதியான வாழ்க்கை கெடும்.
