/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளா
/
பழமொழி : எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளா
பழமொழி : எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளா
பழமொழி : எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளா
PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லாம் கிடக்க கிழவனை துாக்கி மனையில்வைத்தாளாம்.
பொருள்: மண மேடையில், திருமண வயதைத் தாண்டிய தொண்டு கிழவனை அமர்த்துவது நல்லது அல்ல தானே! அது போல, எந்த வேலையை, எந்த நேரத்தில், எப்படி செய்ய வேண்டுமோ, அப்படி செய்ய வேண்டும்; பொருந்தாத வகையில் செய்து, பலனை தொலைத்து, வேதனைப்படக் கூடாது.

