/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.
/
பழமொழி : போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.
PUBLISHED ON : அக் 19, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.
பொருள்: முடிந்து போன விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்து வருத்தப்பட்டால் நம் புத்தி கெடும்; அடுத்த வேலையில் ஈடுபட துவங்குவதே நல்லது.

