/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
/
பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
பொருள்: ஒரு குடும்பத்தில், மனைவியை கணவன் விட்டுக் கொடுப்பதும்; கணவனை மனைவி விட்டுக் கொடுப்பதும் மற்றவர்கள் இளக்காரமாக பேச வழி வகுத்து விடும்.