/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது.
/
பழமொழி: உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது.
பழமொழி: உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது.
பழமொழி: உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது.
PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது.
பொருள்: சாகுபடிக்கு ஆன செலவுகளை உழவன் கணக்கிட்டு பார்த்தால், உழக்கு நெல் கூட லாபமிருக்காது.