/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஈயத்தை புடம் வைத்தால், ஈயம் வெள்ளி ஆகுமா?
/
பழமொழி: ஈயத்தை புடம் வைத்தால், ஈயம் வெள்ளி ஆகுமா?
PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈயத்தை புடம் வைத்தால், ஈயம் வெள்ளி ஆகுமா?
பொருள்: ஈயத்தை நகையாக செய்து, வெள்ளி போல அணிய முடியாது; உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுபோல, கடும் குணம் கொண்டவர், தன் குணத்தை மாற்றாமல், நடை, உடை, பாவனையை மாற்றி, 'நான் நல்லவன்' என்று சொன்னாலும், நல்லவராகக் கருதப்பட மாட்டார்.

