/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
/
பழமொழி: சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
பொருள்: கனவில் வந்த உணவு, பசியை போக்காது. அதுபோல, ஒரு இலக்கு குறித்து கனவு கண்டால் மட்டும் போதாது; அதை அடைய கடின உழைப்பு தேவை.

