உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 08, 2026 02:32 AM

அ நிறம் | அளவு
சேற்றிலே செந்தாமரை போல.
பொருள்: சேற்றில் மலரும் செந்தாமரை போல, சவாலான சூழலிலும், ஒருவர் தனது நற்பண்புகள், நேர்மையை இழக்காமல் இருக்க வேண்டும்.
