/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : எங்கள் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார்.
/
பழமொழி : எங்கள் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார்.
பழமொழி : எங்கள் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார்.
பழமொழி : எங்கள் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார்.
PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எங்கள் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போய் வந்தார்.
பொருள்: ராகம், லயம், பாட்டின் பொருள் தெரியாமல் பாட்டை ரசிப்பது போல், டாம்பீகமாய், பெருமையுடன், மண்டையை ஆட்டுவதற்காக ஒரு கச்சேரிக்கு போவதில் எந்த பலனும் இல்லை; அதாவது, பெருமைக்காகசெய்யப்படும் எந்த பணியும் சிறக்காது.

