/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி :பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
/
பழமொழி :பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
பழமொழி :பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
பழமொழி :பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
பொருள்: வயதானவர்களின் அனுபவம் வாழ்க்கையில்இன்றியமையாதது; அவர்களை பழித்தால், துயரம் ஏற்படும்போது அதிலிருந்து வெளியே வரத் தெரியாமல் தவிப்போம்.

