/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : உடையவன் கண்ணோடப் பயிர் உடனே அழியும்.
/
பழமொழி : உடையவன் கண்ணோடப் பயிர் உடனே அழியும்.
PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடையவன் கண்ணோடப் பயிர் உடனே அழியும்.
பொருள்: நம்முடைய பொருளாகவோ, நமக்கே நமக்குச்சொந்தமானதாக இருந்தாலும், அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் கண்ணே அதற்கு கேடு விளைவித்து விடும்; அளவோடு இருப்பது நல்லது.