PUBLISHED ON : நவ 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலத்திற்கேற்ற விதை.
பொருள்: செம்மண்ணில் அனைத்து செடிகளும் செழித்து வளரும்; வண்டல் மண்ணில் நெல் உட்பட பல பயிர்கள் வளரும். அது போல, நற்குணங்கள் கொண்ட குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள், நல்ல விதமாக வளரும்.

