/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
/
பழமொழி: ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
பழமொழி: ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
பழமொழி: ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
PUBLISHED ON : ஏப் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
பொருள்: வீட்டில் நிலவும் இருட்டில் விளக்கு இன்றி இருந்தால், எந்த வேலைதான் நடக்கும்? அதுபோல, அரசை ஆள்பவன் நீதி இன்றி இருந்தால், நாடு சீர்கெடும்.