/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
/
பழமொழி : ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
பழமொழி : ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
பழமொழி : ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
PUBLISHED ON : டிச 18, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
பொருள்: ஒரு காய், இன்னது தான் என்பதை, அது மிகவும் பிஞ்சாக இருக்கும்போதே தெரிந்து விடும்; அது போல, ஒருவர் எத்தகைய குணம் படைத்தவர் என்பதை, அவரின் ஐந்தாவது வயதிலேயே கண்டறியலாம்.