/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஏரி நிறைந்தால் கரை கசியும்
/
பழமொழி: ஏரி நிறைந்தால் கரை கசியும்
PUBLISHED ON : ஜன 18, 2026 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
பொருள்: ஏரி முழுதும் நீர் நிறைந்தால், கரையில் நீர் கசிவது போல, எந்த பழக்கமும் வரம்பு மீறினால், ஆபத்தை ஏற்படுத்தும்.

