/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.
/
பழமொழி : எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.
PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.
பொருள்: 'அதோ... அங்கே புகை தானே இருக்கிறது; தைரியமாக நெருங்கிச் செல்லலாம்' எனச் சென்றால், அங்கே தீ இருப்பது தெரியும். அது போல, நம்மை பார்த்து பொறாமை சொற்கள் சொல்பவரை நெருங்காமல், நகர்ந்து செல்வது நம்மை காக்கும்.

