உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி : கங்கையில் மூழ்கினாலும், அன்னப் பறவை ஆகுமா காக்கை?
பழமொழி : கங்கையில் மூழ்கினாலும், அன்னப் பறவை ஆகுமா காக்கை?
PUBLISHED ON : மார் 14, 2026 03:12 AM

அ நிறம் | அளவு
கங்கையில் மூழ்கினாலும், அன்னப் பறவை ஆகுமா காக்கை?
பொருள்: காக்கையை, புனித நதியான கங்கையில் குளிக்க வைத்தாலும், அது வெள்ளை அன்னப் பறவையாக மாறாது; அதுபோல, பிறவியிலேயே கெட்ட குணம் கொண்டவர்கள், எந்த சூழலிலும் மாறவே மாட்டார்கள்.
