/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?
/
பழமொழி : கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?
PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?
பொருள்: ஆழத் தோண்டப்பட்ட கிணற்று நீர், எவ்வளவுவெள்ளம் வந்தாலும் குறையாது. அதுபோல, நல்ல பழக்கவழக்கங்களை நாம் கைக்கொண்டால், அதைப் பார்த்து, யார் எத்தனை கேலி, கிண்டல்கள் செய்தாலும் நம்மை காக்கும்.