உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
பொருள்: விளைநிலத்தில் பயிர் செய்தவன், அதைசரியாக பராமரிக்காவிட்டால், பயிரெல்லாம் பாழாகும். அதுபோல, எந்த பொருளையும் பயன்பாட்டுக்கென வாங்கினால், பராமரித்தல் அவசியம்; இல்லையெனில், பழுதாகும்.
