/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
/
பழமொழி : உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
பொருள்: விளைநிலத்தில் பயிர் செய்தவன், அதைசரியாக பராமரிக்காவிட்டால், பயிரெல்லாம் பாழாகும். அதுபோல, எந்த பொருளையும் பயன்பாட்டுக்கென வாங்கினால், பராமரித்தல் அவசியம்; இல்லையெனில், பழுதாகும்.