/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?
/
பழமொழி: சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?
பழமொழி: சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?
பழமொழி: சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?
PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?
பொருள்: சுண்டைக்காய் சிறிய அளவில் இருக்கும்.அதை பாதி பாதியாகப் பிரித்துப் பயன்படுத்தாமல், முழுதாகத்தான் பயன்படுத்த முடியும். அதுபோல, சிறிய அளவிலான பொருட்களை பகிர்ந்தளிப்பதில் பலன் இல்லை.

