/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: தண்ணீரையும், தாயையும் பழிக்காதே.
/
பழமொழி: தண்ணீரையும், தாயையும் பழிக்காதே.
PUBLISHED ON : நவ 23, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணீரையும், தாயையும் பழிக்காதே.
பொருள்: தாயின்றி யாரும் பிறப்பதில்லை; நீரின்றி உலகில் எந்த உயிரினங்களும் இயங்குவதில்லை. ஆகவே, இரண்டையும் குறை சொல்லக்கூடாது!

