/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: நுாணலும் தன் வாயால் கெடும்
/
பழமொழி: நுாணலும் தன் வாயால் கெடும்
PUBLISHED ON : நவ 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுாணலும் தன் வாயால் கெடும்
பொருள்: தவளை எனப்படும் நுாணல், 'வறட் வறட்' என கத்தி, பாம்புக்கு இரையாகி விடும். அதுபோல சிலர் இடம், பொருள் தெரியாமல் பேசி, வம்பு, வழக்குகளில் சிக்கி கொள்வர்.

