/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.
/
பழமொழி : ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.
பழமொழி : ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.
பழமொழி : ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.
PUBLISHED ON : மார் 21, 2026 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.
பொருள்: சர்க்கரை ஆலை இல்லாத ஊரில், இனிப்பான இலுப்பை மரத்தின் பூக்களை பயன்படுத்துவர். அதுபோல, தரமான பொருள் இல்லாதபோது, மாற்று பொருளை வைத்து சமாளிப்பர்.

