உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூன் 24, 2026 01:08 AM
அ நிறம் | அளவு
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
பொருள்: ஒருவர் எழுதியதை அடுத்தவர் பிரதி எடுக்கும்போது, பிழையாக மாற்றி எழுதிவிட்டால் அதன் மூலம் சிதைந்து விடும். அதுபோல, கவிஞர் எழுதிய பாடலை பாடுபவர் தவறாக பாடினால் அதன் சுவை குறைந்து விடும்.
