உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 18, 2026 01:17 AM

அ நிறம் | அளவு
கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும்.
பொருள்: முற்பிறவியில் நாம் செய்த பாவங்களின் பலனாக இப்பிறப்பில் வரும் துன்பங்களை, நாம் செய்யும் தர்ம காரியங்களால் தவிர்க்க முடியும்!
