நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
தேங்காய்திட்டு, மேட்டுத் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
அருளப்பன், தேங்காய்திட்டு.
மக்கள் இருளில் தவிப்பு
அரும்பார்த்தபுரம், மேம்பாலத்தில், தெருமின் விளக்குகள் முன்பாகவே நிறுத்தப்படுவதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
பாலு, அரும்பார்த்தபுரம்.
சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?
வழுதாவூர்- குமாரப்பாளையம் செல்லும் சாலையில், தனியார் கம்பெனி அருகே உள்ள மெகா சைஸ் பள்ளங்களால், விபத்து அபாயம் உள்ளது.
குருதேவ், குமாரப்பாளையம்.