நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதி அரியாங்குப்பத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில், மழையில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.
பாரதிபிரியன், அரியாங்குப்பம். ஹைமாஸ் விளக்கு எரியவில்லை புதிய பஸ் ஸ்டேண்டில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
மணி, புதுச்சேரி. தெரு நாய்களால் மக்கள் அச்சம் உழவர்கரை நண்பரகள் நகர் பகுதியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சாரஸ்வதி, உழவர்கரை.

