sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு : புகார் பெட்டி; எல்லையம்மன்கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்

/

செங்கல்பட்டு : புகார் பெட்டி; எல்லையம்மன்கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்

செங்கல்பட்டு : புகார் பெட்டி; எல்லையம்மன்கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்

செங்கல்பட்டு : புகார் பெட்டி; எல்லையம்மன்கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்


ADDED : மார் 19, 2025 06:15 PM

Google News

ADDED : மார் 19, 2025 06:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லையம்மன்கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்


செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியில், பேருந்து நிறுத்தம் உள்ளது.

ஓதியூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.

பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், மதிய நேரத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீரின்றி கடும் அவதிப்படுகின்றனர்.

எனவே, பேரூராட்சி நிர்வாகம் எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அ.குமார்,

செய்யூர்.






      Dinamalar
      Follow us