sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு புகார் பெட்டி; மேம்பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்

/

செங்கல்பட்டு புகார் பெட்டி; மேம்பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்

செங்கல்பட்டு புகார் பெட்டி; மேம்பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்

செங்கல்பட்டு புகார் பெட்டி; மேம்பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்


ADDED : ஏப் 24, 2025 01:40 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேம்பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்


வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து காஞ்சிபுரம், -வாலாஜாபாத் செல்வதற்காக, ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, தமிழக நெடுஞ்சாலை துறை முறையாக பராமரிப்பது இல்லை.

இவ்வழியாக மணல் லாரிகள் அடிக்கடி பயணிப்பதால், மேம்பாலத்தின் இடது ஓரம், மணல் குவிந்து விடுகிறது. இந்த மணல் படுகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவது அடிக்கடி நிகழ்கிறது.

எனவே, தமிழக நெடுஞ்சாலைத் துறையினர், வாரம் ஒருமுறையாவது மேம்பாலத்தை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இரா.ஜானகி,

மண்ணிவாக்கம்.






      Dinamalar
      Follow us