sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் பணியை துவக்குவது எப்போது?

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் பணியை துவக்குவது எப்போது?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் பணியை துவக்குவது எப்போது?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் பணியை துவக்குவது எப்போது?


ADDED : செப் 18, 2025 01:34 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைநீர் வடிகால்வாய் பணியை துவக்குவது எப்போது?


செங்கல்பட்டு நகராட்சியில், அழகேசன் நகரில், பல ஆண்டுகளுக்கு முன் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இந்த வடிகால்வாய் பழுதடைந்து உள்ளது. மழைக்காலங்களில், மழைநீருடன் கழிவுநீர் செல்வதால், நகரவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.

இதனால், மழைநீர் கால்வாய் புதிதாக கட்டித்தர வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் நகரவாசிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மழைநீர் கால்வாய் புதிதாக கட்ட, பொது நிதியிலிருந்து 27 லட்சம் ரூபாய் ஒதுக்கி, நகரமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இப்பணிகளை விரைந்து துவக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிருஷ்ணபிரியா,

அழகேசன் நகர்.






      Dinamalar
      Follow us