sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;சமுதாய நலக்கூடம் ஆப்பூரில் அமைக்கப்படுமா?

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;சமுதாய நலக்கூடம் ஆப்பூரில் அமைக்கப்படுமா?

செங்கல்பட்டு: புகார் பெட்டி;சமுதாய நலக்கூடம் ஆப்பூரில் அமைக்கப்படுமா?

செங்கல்பட்டு: புகார் பெட்டி;சமுதாய நலக்கூடம் ஆப்பூரில் அமைக்கப்படுமா?


ADDED : ஜூலை 02, 2025 09:47 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமுதாய நலக்கூடம் ஆப்பூரில் அமைக்கப்படுமா?


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை, சிங்கபெருமாள் கோவில், வல்லக்கோட்டை, மறைமலை நகர் பகுதி தனியார் திருமண மண்டபங்களில், அதிக வாடகைக்கு நடத்தும் சூழ்நிலை உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, புதிய சமுதாய நலக்கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us