sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி மேம்பால படிக்கட்டுகளில் குப்பையை அகற்ற வேண்டும்

/

புகார் பெட்டி மேம்பால படிக்கட்டுகளில் குப்பையை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி மேம்பால படிக்கட்டுகளில் குப்பையை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி மேம்பால படிக்கட்டுகளில் குப்பையை அகற்ற வேண்டும்


ADDED : செப் 02, 2025 12:55 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி., சாலையில், பயணியர் சாலையைக் கடக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மேம்பாலத்தின் படிக்கட்டுகளில் குப்பை அதிக அளவில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் இந்த மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால், இரவு நேரங்களில் பயணியர் இந்த மேம்பாலத்தின் வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இந்த நடைமேம்பாலத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'குடி'மகன்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ப.ஆனந்தன், மறைமலை நகர்.






      Dinamalar
      Follow us