sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்குவதால் அவதி

/

புகார் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்குவதால் அவதி

புகார் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்குவதால் அவதி

புகார் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்குவதால் அவதி


ADDED : மே 20, 2025 12:31 AM

Google News

ADDED : மே 20, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 500க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தம் அருகே, கடந்த இரண்டு ஆண்டுகளாக, 10 அடி அகலம், 100 மீ., துாரத்திற்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மழை பெய்யும் போது, தண்ணீர் தேங்கும் பரப்பு அதிகமாகி, பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர்.

முக்கிய பேருந்து நிறுத்தமான இங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.மகேஸ்வரி,

3வது வார்டு, ஊரப்பாக்கம்.






      Dinamalar
      Follow us