sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் தஞ்சமடையும் மாடுகளால் பீதி

/

புகார் பெட்டி மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் தஞ்சமடையும் மாடுகளால் பீதி

புகார் பெட்டி மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் தஞ்சமடையும் மாடுகளால் பீதி

புகார் பெட்டி மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் தஞ்சமடையும் மாடுகளால் பீதி


ADDED : ஜன 13, 2025 11:35 PM

Google News

ADDED : ஜன 13, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணிவாக்கம் கூட்டு சாலையில்

தஞ்சமடையும் மாடுகளால் பீதி

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி, மண்ணிவாக்கம் கூட்டு சாலையில், அதிக அளவில் மாடுகள் திரிகின்றன. மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் சிக்னல், போக்குவரத்து போலீசார் இல்லாததால், அடிக்கடி வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன.

இந்த அபாயகரமான இடத்தில் மாடுகள் அதிக அளவில் தஞ்சமடைவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, சாலையில் தஞ்சமடைந்துள்ள மாடுகளை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்கவும், மாட்டின் உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த இடத்தில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரபு, மண்ணிவாக்கம்.






      Dinamalar
      Follow us