sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

சென்னை

/

சென்னை: புகார் பெட்டி; குப்பை கிடங்கான சாலை டி.பி.சத்திரத்தில் அவலம்

/

சென்னை: புகார் பெட்டி; குப்பை கிடங்கான சாலை டி.பி.சத்திரத்தில் அவலம்

சென்னை: புகார் பெட்டி; குப்பை கிடங்கான சாலை டி.பி.சத்திரத்தில் அவலம்

சென்னை: புகார் பெட்டி; குப்பை கிடங்கான சாலை டி.பி.சத்திரத்தில் அவலம்


ADDED : ஜன 22, 2026 04:30 AM

Google News

ADDED : ஜன 22, 2026 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர் மண்டலம், டி.பி.சத்திரம் பகுதியில் ஏராளமான தெருக்கள் உள்ளன. இதில், ஐந்தாவது தெருவில் உள்ள குடியிருப்புகளில் குப்பையை சேகரிக்க, சாலையோரத்தில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன.

தொட்டியில் தேங்கும் குப்பை கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக கையாளுவது கிடையாது. இதனால், தொட்டியில் நிரம்பி வழிந்து, சாலை வரை தேங்கி கிடக்கும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பல நாட்களாக கிடக்கும் கட்டடக்கழிவுகள், பழைய வீட்டு உபயோக பொருட்களால் கிடங்கு போல் மாறியுள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள், குப்பை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. குப்பையை உடனே அகற்ற வேண்டும்.

- நீலமேகம், அண்ணா நகர்.






      Dinamalar
      Follow us