sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

சென்னை

/

புகார் பெட்டி// : ஆமை ஓடுகளால் கடற்கரையில் சீர்கேடு

/

புகார் பெட்டி// : ஆமை ஓடுகளால் கடற்கரையில் சீர்கேடு

புகார் பெட்டி// : ஆமை ஓடுகளால் கடற்கரையில் சீர்கேடு

புகார் பெட்டி// : ஆமை ஓடுகளால் கடற்கரையில் சீர்கேடு


ADDED : பிப் 11, 2025 01:23 AM

Google News

ADDED : பிப் 11, 2025 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடல் ஆமைகள், கடந்த இரு மாதங்களாக படகுகள், இன்ஜின் மற்றும் வலைகளில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்குகின்றன திருவொற்றியூர் - திருச்சினாங்குப்பம் கடற்கரையில் ஒதுங்கிய, 10க்கும் மேற்பட்ட ஆமைகள் அகற்றப்படாமலே விட்டு விட்டனர்.

இறந்த ஆமைகளை, காகங்கள் கொத்தி தின்றது போக, எலும்பு கூடாக கடற்கரைகளில் ஆங்காங்கே கிடக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

நோய்த்தொற்று பரவும் அச்சம் காரணமாக, கடற்கரைக்கு குழந்தைகளுடன் வர முடியவில்லை. கடற்கரையை துாய்மையாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாண்டியராஜ், திருச்சினாங்குப்பம்.






      Dinamalar
      Follow us