sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

சென்னை

/

திருவான்மியூரில் தெருநாய் அதிகரிப்பு: கண்டுகொள்ளாத சுகாதார துறை

/

திருவான்மியூரில் தெருநாய் அதிகரிப்பு: கண்டுகொள்ளாத சுகாதார துறை

திருவான்மியூரில் தெருநாய் அதிகரிப்பு: கண்டுகொள்ளாத சுகாதார துறை

திருவான்மியூரில் தெருநாய் அதிகரிப்பு: கண்டுகொள்ளாத சுகாதார துறை


ADDED : ஜூலை 15, 2025 11:00 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 11:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவான்மியூர் சீவார்டு சாலை, 2, 3, 4வது தெருக்கள் மற்றும் கடற்கரை சாலைகளில், தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. அவை, நடைபயிற்சி செல்லும் வயதானோர், பள்ளி செல்லும் குழந்தைகளை துரத்திக் கடிக்கின்றன. தினமும் இரண்டு, மூன்று பேராவது நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில், நடைபயிற்சி செய்த ஒரு கர்ப்பிணியை தெருநாய் துரத்தி, அப்பெண் கீழே விழுந்து காயமடைந்தார். சுகாதார துறையிடம் கூறினால், நடவடிக்கை இல்லை. வெறிபிடித்து பல நாய்கள் அலைகின்றன. இதை கட்டுப்படுத்த, மாநகராட்சி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us