sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

சென்னை

/

புகார் பெட்டி பள்ளி சாலையில் காய்ந்து விழும் மரக்கிளைகளால் மாணவர்கள் பீதி

/

புகார் பெட்டி பள்ளி சாலையில் காய்ந்து விழும் மரக்கிளைகளால் மாணவர்கள் பீதி

புகார் பெட்டி பள்ளி சாலையில் காய்ந்து விழும் மரக்கிளைகளால் மாணவர்கள் பீதி

புகார் பெட்டி பள்ளி சாலையில் காய்ந்து விழும் மரக்கிளைகளால் மாணவர்கள் பீதி


ADDED : ஜன 28, 2025 12:31 AM

Google News

ADDED : ஜன 28, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு திருமங்கலத்தில், பள்ளிச் சாலை உள்ளது.

திருமங்கலம் காவல் நிலையம் அருகிலேயே உள்ள இந்த சாலையின் அருகில், இரண்டு தனியார் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் பள்ளி, தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இந்த சாலை முழுதும், ஏராளமான மரங்கள் காய்ந்து கிடக்கின்றன. திடீரென முறிந்து விழுவதால், மாணவர்கள் அடிக்கடி காயமடைகின்றனர். சிலர், அவ்வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து, அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் பயனில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளி சாலையோரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் காய்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

- -கோதை ஜெயராமன், அண்ணா நகர்






      Dinamalar
      Follow us