sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 21, 2025 10:36 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு


சின்னேசலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் பாசன வாயக்காலை தனி நபர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

-முரளி, பங்காரம்.

பஸ் வசதியின்றி அவதி


உளுந்துார்பேட்டை - கிளியூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-உதயகுமார், ரகுநாதபுரம்.

நெடுஞ்சாலையோரம் குப்பைகள்


எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

-திருமால், எலவனாசூர்கோட்டை.

சாலை விரிவாக்கம்: விபத்து அபாயம்


மூங்கில்துறைப்பட்டில் சாலை விரிவாக்க பணி முழுமையாக முடியாதாதல் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

-ராஜா, மூங்கில்துறைப்பட்டு.

குண்டும் குழியுமான சாலை


ஆற்கவாடி - ஈருடையாம்பட்டு சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக இருப்பதால் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ராஜா, ஆற்கவாடி.






      Dinamalar
      Follow us