sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார்

/

புகார்

புகார்

புகார்


ADDED : ஜூலை 07, 2025 08:23 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்கிரமிப்பு


திருக்கோவிலுார் இரட்டை விநாயகர் கோவிலை சுற்றி தள்ளுவண்டி, நடைபாதை மற்றும் சிற்றுண்டி கடைகள் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

-கிருஷ்ண பிரதாப் சிங், திருக்கோவிலுார்.

வாய்க்கால் அடைப்பு


மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகர் கழிவுநீர் கால்வாயில் சிலர் கற்கலை கொட்டி வைத்திருப்பதால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

-இளங்கோவன், மூங்கில்துறைப்பட்டு.

கழிவுநீர் தேக்கம்


வடபொன்பரப்பி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-எத்திராஜ், வடபொன்பரப்பி.






      Dinamalar
      Follow us